• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

திருவண்ணாமலை: தலித் பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பா?

Byadmin

Oct 7, 2024


திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர்.

‘பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது’ என்று காவல்துறையினரே தடுத்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது.

“பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்”, என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர்.

“பட்டியல் பிரிவினரின் சுடுகாட்டுப் பாதையை வழிமறித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டியதால் தான் பிரச்னை ஏற்பட்டது” என்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?

By admin