வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post தீ விபத்தில் தந்தை, தாய், மகள் பரிதாப மரணம்! appeared first on Vanakkam London.