மொத்தத்தில் தி.மு.க.வுக்கு 12 பேரும், அ.தி.மு.க.விற்கு 15 பேரும், த.வெ.க. 14 பேரும், நோட்டாவுக்கு ஒருவரும் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.
மக்களின் இந்த மனநிலை ஓட்டாக மாறி தமிழகத்தை ஆட்சி செய்யப்போவது யார் என்ற கேள்விக்கான விடை மே மாதத்தில் தெரிந்து விடும்.
தற்போது திருநெல்வேலி தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.