• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

நள்ளிரவில் கைது , தள்ளுமுள்ளு – சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே?

Byadmin

Aug 14, 2025



சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

By admin