• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது

Byadmin

Feb 10, 2025


நாட்டில் சுமார் 80 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

By admin