• Sun. Oct 12th, 2025

24×7 Live News

Apdin News

நாதுராம் கோட்சேவுடன் காந்தி கொலையில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் யார்?

Byadmin

Oct 12, 2025


காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நீதிமன்ற விசாரணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நீதிமன்ற விசாரணை

மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கொல்லப்பட்டார்.

காந்தி கொல்லப்பட்டதை பற்றி நினைக்கும்போது நமக்கு முதலில் தோன்றும் ஒரே பெயர் நாதுராம் கோட்சே.

நாதுராம் கோட்சேவே நீதிமன்றத்தில் இந்த கொலைக்கு தான் மட்டுமே காரணம் என வாக்குமூலம் கொடுத்தார்.

எனினும் காந்தி கொலை வழக்கில் மொத்தம் 9 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.



By admin