• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளத்தில் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் – பால்கனியில் செய்வதறியாது நின்ற குடும்பம் என்ன ஆனது?

Byadmin

Aug 29, 2026


நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் இப்போது வெளியாகி வருகின்றன.

பட மூலாதாரம், X

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் இப்போது வெளியாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், நேபாள-திபெத் எல்லையில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.

வெள்ள நீரும் குப்பைக் கூளங்களும் அடுத்தடுத்து பல பகுதிகளை அடித்துச் செல்வதை இந்தக் காணொளிகள் காட்டுகின்றன. கான்கிரீட் வீடுகளைக் கூட வெள்ள நீர் அடித்துச் செல்கிறது.

ஆனால், இந்த அச்சமூட்டும் காணொளிகளுக்கு மத்தியில், ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு,

பிபிசி சரிபார்ப்புப் பிரிவின் தகவலின்படி, இந்தக் காணொளி திரிசூலி நதிக்கரைக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

By admin