• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

நேபாளம்: பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா – இளைஞர் போராட்டத்தில் என்ன நடக்கிறது?

Byadmin

Sep 9, 2025


நேபாளம், இளைஞர் போராட்டம், கே.பி.ஒலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெல்லி என்ஜி
    • பதவி, பிபிசி நியூஸ்

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.

மேலும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு நுழைந்துள்ளனர்.

கட்டிடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை எழுவதைக் காண முடிகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது.

By admin