• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தோருக்கு நாட்டின் ஒற்றுமை உறுதி. Rahul Gandhi pays tribute, says India united against terrorism

Byadmin

Apr 22, 2026


அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நினைவுகள், இன்றும் எங்கள் இதயங்களை உலுக்குகிறது. அந்த தியாகிகள் குடும்பத்தினரின் துயரம், நம் அனைவரின் துயரமாகும். அவர்களின் தியாகம் நாட்டின் ஆன்மாவில் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும்.

பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக ஒட்டுமொத்த நாடும் அன்றும், இன்றும் ஒன்றுபட்டு நிற்கிறது. என்னென்றும் அவ்வாறே நிலைத்திருக்கும். வெறுப்பையும் அச்சத்தையும் பரப்பும் சக்திகளுக்கு முன்னால் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது. மாறாக, இன்னும் மிகுந்த வலிமையுடனும், ஒற்றுமையுடனும், உறுதியுடனும் நாம் அவர்களுக்கு எதிராக துணைநிற்போம். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By admin