• Tue. Sep 2nd, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானின் புதிய ‘ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட்’ இந்தியாவுக்கு சவாலாக மாறுமா?

Byadmin

Sep 2, 2025


ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணை (மாதிரிப் படம்)

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணை (மாதிரிப் படம்)

    • எழுதியவர், அம்ரிதா ஷர்மா
    • பதவி, பிபிசி மானிட்டரிங்

ஆகஸ்ட் 13, 2025 அன்று ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் (ARFC) என்ற அமைப்பை உருவாக்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த முடிவு, மே 2025 இல் இந்தியாவுடன் நடந்த ராணுவ மோதலின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய குழுவிடம் நீண்ட தூர மரபுசார்ந்த தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஊடகங்களின் கூற்றுப்படி, இந்த புதிய குழு இந்தியாவுக்கு எதிராக ஒரு தடுப்பு சக்தியாக (deterrent) செயல்படும்.

By admin