• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

'பிறப்பும் இறப்பும் படகில்தான்' – ஆற்றில் மிதக்கும் படகுகளையே வீடாக கொண்டு வாழும் 11 குடும்பங்களின் கதை

Byadmin

Jan 21, 2026



ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் மாவட்டத்தில் உள்ள சிந்தூர் பகுதியில், சபரி ஆற்றின் மீது மிதக்கும் படகுகள் தான் அம் மக்களின் வீடுகள். பிறப்பு முதல் இறப்பு வரை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை படகுகளிலேயே கழிகிறது.

By admin