• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

பெண் மற்றும் குழந்தைகள் மீது கத்திக்குத்து

Byadmin

Oct 27, 2024


டாகன்ஹாமில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு பெண்ணும் இரண்டு சிறு குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் முதல் அவென்யூவில் இரண்டு வயது சிறுவன், எட்டு வயது சிறுமி மற்றும் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என மெட் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

By admin