• Wed. Jun 18th, 2025

24×7 Live News

Apdin News

பெரம்பலூர்: கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தேர் – பட்டியல் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை?

Byadmin

Jun 18, 2025


பெரம்பலூரில் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா
படக்குறிப்பு,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடைசி நேரத்தில் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது.

ஜூன் 10-ம் தேதி வேத மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின. ஆனால், ஊரில் உள்ள மற்றொரு கோவிலான வேதநாராயண பெருமாள் கோவில் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட தேர் அப்படியே நிறுத்தப்பட்டது.

என்ன பிரச்னை? இது குறித்த விவரங்களை அறிய வேப்பந்தட்டைக்கு சென்றது பிபிசி தமிழ்.

சில போலீசாரை தாண்டி தான் ஊருக்குள்ளே செல்ல முடிந்தது.

By admin