• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: சைகை மொழி மூலம் சர்வதேச பின்னணியை கண்டுபிடிக்க சிறுவன் உதவியது எப்படி?

Byadmin

Apr 16, 2025


மும்பை காவல்துறை, கொலை, சைகை மொழி, காது கேளாதோர்

  • எழுதியவர், அல்பேஷ் கர்கரே
  • பதவி, பிபிசி மராத்திக்காக

மும்பை காவலர் ஒருவரின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகன், ஒரு சிக்கலான குற்றத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மும்பையின் நெரிசலான தாதர் ரயில் நிலையத்தில் ஒரு சூட் கேஸில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், காது கேளாதவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், மும்பை காவல்துறை இந்த வழக்கை தீர்ப்பதிலும், விசாரணையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

இறுதியாக, ஒரு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்த்தார்.

By admin