• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி செம்மணியில் நாளை போராட்டம்!

Byadmin

Jun 19, 2025


செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி செம்மணியில் நாளை போராட்டம்! appeared first on Vanakkam London.

By admin