• Fri. Feb 6th, 2026

24×7 Live News

Apdin News

"மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்" – இவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் பேசியது ஏன்?

Byadmin

Feb 6, 2026



‘மோல்ட்புக்’ எனும் ஏஐ ஏஜென்ட்கள் மட்டுமே உரையாடக்கூடிய ஒரு தளம். மனிதர்கள் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே, பதிவுகள் இட முடியாது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான ஏஐ ஏஜென்ட்கள் மோல்ட்புக்-இல் இணைந்துள்ளதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin