• Fri. Sep 19th, 2025

24×7 Live News

Apdin News

மரணத்திற்கு பிறகும் குறுஞ்செய்தி மிரட்டல்கள்- டிஜிட்டல் அரெஸ்டுக்கு பலியான மருத்துவர்

Byadmin

Sep 19, 2025


ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பட மூலாதாரம், Pawan Kumar

படக்குறிப்பு, மாதிரி படம்

ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி ‘மாரடைப்பால்’ உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு டி.சி.பி தாரா கவிதா பிபிசியிடம் பேசினார்.

“1669/2025 என்ற எண்ணின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

By admin