• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

மாலேகான் உள்பட 3 வழக்குகளில் அனைவரும் விடுதலையானது எப்படி? பதில் இல்லா கேள்விகள்

Byadmin

Aug 2, 2025


பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் விடுதலை செய்யப்பட்டார்.

    • எழுதியவர், விநாயக் ஹோகடே
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வியாழக்கிழமையன்று (ஜூலை 31) சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த 7/11 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும் ரத்து செய்தது.

முன்னதாக, நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டில் இந்த மூன்று முக்கியமான வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம், ‘இந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?’ என்ற கேள்வி எழுகிறது.

By admin