• Wed. Jun 25th, 2025

24×7 Live News

Apdin News

யாழில், ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம்

Byadmin

Jun 25, 2025


யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோவில் வீதியில் இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

By admin