• Mon. Oct 28th, 2024

24×7 Live News

Apdin News

யாழில் பாவனையற்ற கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் மீட்பு

Byadmin

Oct 27, 2024


யாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்படும் கிணற்றினை இறைத்து  துப்பரவு செய்தபோதே அந்த கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர்.

The post யாழில் பாவனையற்ற கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் மீட்பு appeared first on Vanakkam London.

By admin