• Fri. Sep 5th, 2025

24×7 Live News

Apdin News

ராஜஸ்தான்: நிறத்தைக் காரணம் காட்டி மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவருக்கு மரண தண்டனை

Byadmin

Sep 3, 2025


குடும்ப வன்முறை, கொலை, கணவன் மனைவி, நிறவெறி
படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட லஷ்மி

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ராஜஸ்தானில் தோல் நிறத்துக்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இறப்பதற்கு முன்பு லஷ்மி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவர் கிஷன்தாஸ் தான் கருப்பு நிறமாக இருப்பதாக தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் கிஷன்தாஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை விவரித்த மாவட்ட நீதிபதி ராகுல் சௌத்ரி, இது “அரிதினும் அரிதான வழக்கு” என்றும் “மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” என்றும் தெரிவித்தார்.

By admin