• Wed. Apr 9th, 2025

24×7 Live News

Apdin News

ராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சித்த மோதி – குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள் என கருத்து

Byadmin

Apr 7, 2025


நரேந்திர மோதி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், பாம்பன் ரயில் பாலம், மண்டபம்

பட மூலாதாரம், ANI

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இன்று இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்தார்.

அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த நரேந்திர மோதி ரூ.550 கோடி செலவில் பாம்பன் – மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.

By admin