• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

ரோஹித், விராட்: இந்திய அணியில் உலகக்கோப்பை வரை நீடிப்பார்களா? இளம் வீரர்களின் நிலை?

Byadmin

Mar 8, 2025


விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா.

  • எழுதியவர், ஜஸ்விந்தர் சித்து
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 35வது வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒரு நாள் போட்டிகளுடைய எதிர்காலம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் நேரத்தில் ஸ்மித்தின் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

தற்போது, ​​இந்தியாவில் வளர்ந்து வரும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட பெரிய படை ஒன்று தயாராக உள்ளது. இந்நிலையில், அவர்களில் எத்தனை பேருக்கு 2027 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதே தற்போதைய கேள்வி.

நிச்சயமாக இந்தக் கேள்வி தேர்வாளர்களுக்கும் இருக்கும்.

By admin