• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

லண்டனில் ஆரம்பமானது மகிழ்ச்சிப் பெருவிழா

Byadmin

Oct 5, 2024


தமிழவை 25 – வெள்ளி விழா – மகிழ்ச்சிப் பெருவிழா சிறப்பான முறையில் தற்போது லண்டனில் ஆரம்பமாகியுள்ளது.

நடனம், கவியரங்கம், சிறப்புரைகள் எனப் பல்வேறு நிகழ்வுகள்பிரமாண்ட அரங்கில் இடம்பெற்று வருகின்றது.

புலவர்  சிவநாதனின் தலைலமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. போராட்ட காலத்தில் இவர்கள் பல்வேறு புரட்சிகரமான நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி விபரம்

The post லண்டனில் ஆரம்பமானது மகிழ்ச்சிப் பெருவிழா appeared first on Vanakkam London.

By admin