• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

வட சென்னை இளைஞர்: உயர் நீதிமன்ற கண்டிப்பு பற்றி தமிழ் எழுத்தாளர்கள் கருத்து

Byadmin

Oct 13, 2024


வடசென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

“சென்னையில் ஒரு பிரிவினரை ‘வடசென்னை இளைஞர்கள்’ எனக் கூறி அவர்களை வேறுபட்டவர்களாக முத்திரை குத்துவதை ஏற்க முடியாது,” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைப்பைக் கொடுத்த மக்களை இவ்வாறு இழிவு செய்வதை ஏற்க முடியாது,” என்கின்றனர் எழுத்தாளர்கள்.

” ‘வடசென்னை’ என்ற சொல் புறக்கணிக்க வேண்டிய ஒன்றல்ல. அது பண்பாட்டு அடையாளம்,” என்ற குரல்களும் எழுகின்றன.

‘வடசென்னை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன் சர்ச்சையாகிறது? நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது ஏன்?

By admin