• Thu. Jun 12th, 2025

24×7 Live News

Apdin News

வாங் சி: இந்தியா வந்து குடும்பமாகிவிட்ட சீனருக்கு 60 ஆண்டுக்குப் பிறகு என்ன சிக்கல்?

Byadmin

Jun 11, 2025


 வாங் சி
படக்குறிப்பு, மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் வசித்து வருபவர் வாங் சி

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாங் சி என்ற முன்னாள் சீன வீரரின் கதையை பிபிசி உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போர் முடிந்த பிறகு, இந்தியாவில் சிக்கிக்கொண்டார் வாங் சி.

அவர் குறித்த செய்தி வெளியான பிறகு, தனது மகனுடன் சீனாவுக்குச் சென்ற வாங் சி, 55 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தினரைச் சந்தித்தார்.

வாழ்க்கை சற்று நன்றாக மாறியது போலத் தோன்றியது.

By admin