வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவி மற்றும் மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளருக்கு அவன் அனுமதி அளித்துள்ளான்.
இதைத்தொடர்ந்து வீட்டு உரிமையாளர் பெண்ணையும், மைனர் சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்தாள்ளான்.
இந்தக் கொடூரம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்குத் தெரியவர, அவர் உடனடியாக மோர்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தத் செயலில் தொடர்புடைய மூன்றாவது நபர் ஒருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.