• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

வீட்டுக்குள் ரஷ்ய படை, அதிர்ந்து போன யுக்ரேன் பெண்- என்ன நடந்தது?

Byadmin

Oct 14, 2024


காணொளிக் குறிப்பு, தன்வீட்டுக்குள் ரஷ்ய படையினர் சென்றுக் கொண்டிருப்பதை பார்த்த உக்ரைன் பெண் அதிர்ந்து போனார்

வீட்டுக்குள் ரஷ்ய படை, அதிர்ந்து போன யுக்ரேன் பெண் – என்ன நடந்தது?

கிழக்கு யுக்ரேனில் இருக்கும் தனது வீட்டில் நிம்மதியாக தனது வீட்டில் வாழ்ந்து வந்த மரினா, ரஷ்ய தாக்குதல்களால் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

அந்த வீட்டில் ரஷ்ய படையினர் உள்ளே நுழைந்து யுக்ரேன் ராணுவத் தன்னார்வலர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறுகிறார் மரினா. 46 நாட்கள் பணயக் கைதியாக அங்கிருந்த ஒலெஸ்கி தனது அனுபவங்களை ‘பிபிசி ஐ’-இடம் பகிர்ந்து கொண்டார்.

By admin