• Thu. Feb 6th, 2025

24×7 Live News

Apdin News

ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர்: NIA கைது செய்த பாவா பக்ரூதீன் யார்? தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களைத் திரட்டினாரா?

Byadmin

Feb 6, 2025


பாவா பக்ரூதீன்
படக்குறிப்பு, பாவா பக்ரூதீன்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 3) அன்று கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் சதிவேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக என்.ஐ.ஏ கூறியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கைதான நபர்களின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பின் மீதான குற்றச்சாட்டு என்ன? கைதான நபர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

By admin