* 80 சதவீத பெண்கள் தி.மு.க. கூட்டணிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என்ற தகவல் வருகிறது.
* அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியைவிட சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு உள்ளனர்.
* பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை உருவாக்க மத்திய அரசும், இ.பி.எஸ்.ம் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
* தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையின் காரணமாக குற்றங்கள் குறித்து பெண்கள் அதிகளவில் புகாரளிக்க முன்வருகின்றனர்.