• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

AI மூலம் உருவாக்கப்படும் போலி ஆதார், பான் கார்ட் – மோசடிகளில் சிக்காமல் தப்புவது எப்படி?

Byadmin

Aug 10, 2025


AI மூலம் உருவாக்கப்படும் போலி ஆதார், பான் கார்ட்: மோசடிகளில் சிக்காமல் தப்புவது எப்படி?

பட மூலாதாரம், Maharashtra Cyber/Getty Images

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், நவீன தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கினாலும், இதில் பல்வேறு சவால்களும் ஒளிந்திருக்கின்றன.

ஏனெனில் சமீபத்தில் புதுப்புது பரிமாணங்களில் நிகழும் சைபர் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இது மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதோடு பண இழப்பையும் ஏற்படுத்துகிறது. அதைவிட, தொழில்நுட்பத்தைப் தவறாக பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளால் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகள் எழுகின்றன.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆதார் மற்றும் பான் அட்டை தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

By admin