பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் ஜூன் மாதம் நடைறெ இருக்கும் நிலையில், பிரேசில்- குரோசியா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் நேரத்தில் (45+2) பிரேசில் வீரர் டேனிலோ முதல் கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி நேரத்தில் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
84-வது நிமிடத்தில் குரோசிய வீரர் லோவ்ரோ மேஜர் பதில் கோல் அடித்ததார். இதனால் ஸ்கோர் சமநிலை பெற்றது.