• Thu. Oct 23rd, 2025

24×7 Live News

Apdin News

Ind Vs Aus: கோலி & குல்தீப் இந்தியாவின் ஆயுதம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் கருதுவது ஏன்?

Byadmin

Oct 23, 2025


Indian Spinner Kuldeep Yadav

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் ஆடவேண்டும் என்கிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி வியாழக்கிழமை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற குல்தீப் யாதவை களமிறக்க வேண்டும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.

தமிழ்நாடு அணிக்காக விளையாடியவரான வித்யுத் சிவராமகிருஷ்ணன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். இப்போது பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டுவருகிறார்.

குல்தீப் ஏன் தேவை?

ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவை களமிறக்கவில்லை.



By admin