12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு…