மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்த 60 ஆயிரம் அகதிகள்… நெருக்கடியில் சிக்கி 41 பேர் பரிதாப பலி!
கடந்த 24 மணிநேரத்தில் மொராக்கோவில் இருந்து சுமார் 60 ஆயிரம் அகதிகள் ஸ்பெயினின் தன்னாட்சி நகரான சியூட்டாவுக்குள் நுழைந்ததாக அந்த பிராந்தியத்தின் அதிபர் ஜுவான் ஜெசஸ் விவாஸ்…