முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் : வல்வெட்டித்துறையில் மழையிலும் கஞ்சி வழங்கல்
6 முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (12), வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை…