தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு – செந்தில்பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்
தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை…