வலி.வடக்கு காணி விடுவிப்பு | கடற்றொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் | கஜேந்திரகுமார்
8 யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், கடற்றொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என…