இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. The post அரியணை ஏறினார் அநுர! appeared first on Vanakkam London. Related Post navigation தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது: ஹெச்.ராஜா | Central govt is paying close attention to the fishermen issue – H. Raja நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் நமது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி தெரியுமா?
ട്രാൻസിറ്റ് ഗതാഗതം നിയന്ത്രിക്കുന്നതിനുള്ള ഭേദഗതി കരാറിൽ ഖത്തർ ഒപ്പുവച്ചു | Pravasi | Deshabhimani Sep 23, 2024 admin
“திருப்பதி லட்டு சர்ச்சையால் ‘கோயில்களில் இருந்து அரசே வெளியேறு’ என்பது அரசியல்” – கே.பாலகிருஷ்ணன் | CPI M state secretary K Balakrishnan comments on Tirupati laddu issue Sep 23, 2024 admin
سلمان المالك عضو مجلس إدارة شركة ركاء القابضة: اليوم الوطني الـ 94 ملحمة الفخر والانتماء – أخبار السعودية Sep 23, 2024 admin