• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

அரியணை ஏறினார் அநுர!

Byadmin

Sep 23, 2024


இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.


The post அரியணை ஏறினார் அநுர! appeared first on Vanakkam London.

By admin