• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திரா: பள்ளியில் மயங்கி விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் – ஆசிரியர் அடித்தது காரணமா?

Byadmin

Aug 21, 2026


கே.ஜி.ஹெச் பிணவறை அருகில் பிரணய் தேஜாவின் பெற்றோர்
படக்குறிப்பு, கே.ஜி.ஹெச் மருத்துவமனையின் பிணவறை அருகில் பிரணய் தேஜாவின் பெற்றோர்

    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுவன், பள்ளியிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆசிரியர் தாக்கியதாக சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வகுப்பறையிலேயே சிறுவன் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.

அந்த வகுப்பறையில் உண்மையில் என்ன நடந்தது? சிறுவன் எதற்காக மயங்கி விழுந்தான்? பள்ளி ஊழியர்கள் உடனடியாக என்ன நடவடிக்கை எடுத்தனர்? காவல்துறை கூறுவது என்ன?

By admin