• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

'இரு நாட்கள் உயிர் பயத்தில் இருந்தோம்' – நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களின் அனுபவம்

Byadmin

Sep 2, 2026



”எங்களுடன் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வரவே, இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். அவரைச் சந்தித்தபோதுதான் உயிர் பயத்தை உணர முடிந்தது.”

By admin