• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய காத்மாண்டுவில்!

Byadmin

Sep 24, 2024


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பூட்டான் தலைநகர் திம்பு வழியாக நேற்று (23) நேபாளம் – காத்மண்டு சென்றடைந்துள்ளார்.

திங்கட்கிழமை காலை காத்மாண்டுவில் அவர் வந்திறங்கி உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ வருகையின் போது பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லலித்பூர் மாவட்ட காவல்துறையின் எஸ்.பி நரேஷ் சுபேடி கூறியுள்ளார்.

By admin