• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

எபோலா பரவல் எதிரொலி… கடும் கட்டுப்பாடுகளை விதித்த DGCA

Byadmin

May 26, 2026


மேலும், நோய்ப் பரவல் அபாயத்தை குறைப்பதற்காக, பயணத்தின்போது அறிகுறிகளை காட்டும் அல்லது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு தனித்தனி இருக்கை ஏற்பாடுகளை செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சுகாதார அறிவிப்பு படிவங்களைப் பூர்த்தி செய்வதை DGCA கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, அபாய வாய்ப்புள்ள நபர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், தேவைப்பட்டால் உரிய நேரத்தில் மருத்துவத் தலையீட்டைச் செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு உதவும் நோக்கம் கொண்டது.

By admin