• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: சாலைப் பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக வேறிடத்தில் மரங்கள் நடப்படுகிறதா?

Byadmin

Jul 6, 2025


கோவை, பசுமை, மரத்தை வேரோடு பிடுங்கி மறுநடவு

பட மூலாதாரம், Greencare Syed

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவை மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், புதிய புறவழிச்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருவது குறித்து சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த மரங்களுக்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாற்று மரங்களை நடவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், அவினாசி– மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் 1,819 மரங்களுக்குப் பதிலாக வேறிடங்களில் மரங்களை நட வேண்டுமென்று தேசிய பசுமை தீர்ப்பாயம், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மரங்களுக்கு ஈடாகவும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மற்ற சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாகவும் வேறிடங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருவதாக, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.

என்ன நடக்கிறது?

By admin