• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

சுவரேறி குதித்து சாலையில் பாய்ந்த வளர்ப்பு சிங்கம் – தாக்குதலில் 3 பேர் காயம்

Byadmin

Jul 8, 2025



பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

By admin