ஜோதிட நம்பிக்கையையும், திருமண ஆசையையும் பயன்படுத்தி என்னை நம்பவைத்து எனது வாழ்க்கையை சீரழித்து எனது வாழ்க்கையை நாசம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.