தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" – உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?