பாலஸ்தீனதிற்கு ஆதரவு குரல் நல்கும் IPSP என்ற அமைப்பில் இயங்கி வரும் ஹர்ஷதா மாணவியும், கலைஞரும் ஆவார். பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஆதரவாக ஒரு வார சர்வதேச பட்டம் விடும் விழாவில் ஹர்சதா பங்காற்றினார்.
சோதனை
இந்நிலையில் நேற்று மாலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 6-7 போலீசார் நுழைந்தனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அவர்கள் அனைத்து பொருட்களையும் களைத்து சோதனையிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹர்சதா அவர்கள் தன் மீது உடல் ரீதியான பலத்தை பிரயோகித்தாகவும் தெரிவித்துள்ளார்.