• Wed. Sep 25th, 2024

24×7 Live News

Apdin News

லெபனானில் இருந்து வெளியேறுமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர வேண்டுகோள்!

Byadmin

Sep 25, 2024


லெபனானில் தங்கியுள்ள இங்கிலாந்து பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு, இங்கிலாந்து பிரதமர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல், லெபனான் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ஹிஸ்புல்லா உறுப்பினர்களை இலக்காக கொண்டு, லெபனானின் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்லை முன்னெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி : இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்; லெபனானில் உயிரிழந்தோர் தொகை 560ஆக அதிகரிப்பு

எனவே, லெபனானில் வசிக்கும் இங்கிலாந்து பிரஜைகளின் பாதுக்காபை கருத்திற்கொண்டு, உடனடியாக லெபனான் நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து பிரதமர் கேய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார்.

By admin