• Sun. Jun 21st, 2026

24×7 Live News

Apdin News

8.6 லட்சம் மெட்ரிக் டன்.. ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாக கடந்த 3 இந்திய கச்சா எண்ணெய் கப்பல்கள்

Byadmin

Jun 21, 2026


பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியாவின் 3 கச்சா எண்ணெய் டாங்கர் கப்பல்கள் பத்திரமாக கடந்துள்ளன.

சுமார் 8.6 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இக்கப்பல்கள் தற்போது இந்தியத் துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேஷ் வைபவ்’, ‘தேஷ் விபோர்’, ‘சன்மார் ஹெரால்டு’ ஆகிய மூன்று கப்பல்களும் மொத்தம் 94 இந்திய ஊழியர்களுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

By admin