பிரைட்டன் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: புகலிட கோரிக்கையாளர்கள் மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
இங்கிலாந்தில் பிரைட்டன் (Brighton) கடற்கரையில் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், புகலிடம் கோரி வந்த மூன்று நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…