இருளை மொழிபெயர்த்தவனின் பாடல் | வசந்ததீபன்
5 இருதயம் நடு நடுங்ககண்ணீர் மல்கமொழிபெயர்க்கிறேன்இருண்ட காலத்தின் நிகழ்வுகளை…குருதி நாறும் வார்த்தைகளில்தெறிக்கிறது வெஞ்சினத்தின்கடுங் கோபம்சாம்பல் நினைவுகளில் புதையுண்டிருக்கும்வாழ்வினை மீட்டெடுக்ககாலத்தினை மீட்டுகிறேன்அழுகுரல்களின் தீராத பாடல்கள்காற்றின் மீதேறிதிசைகளெங்கும் அலையும் அவலத்தை…