• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • GOLD PRICE TODAY : காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

GOLD PRICE TODAY : காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது.…

எல்நினோ: பெருங்கடல்களின் சராசரி வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியிருப்பதால் என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், NOAA படக்குறிப்பு, எல் நினோ நிகழ்வானது, கிழக்கு மற்றும் மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான நீரை ஏற்படுத்துகிறது. கட்டுரை…

இங்கிலாந்துக்கு நாடு கடத்தும் வழக்கில் பிணை கோரும் டேட் சகோதரர்கள், அமெரிக்க சிறை குறித்து அதிருப்தி

13 இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காகத் தங்களைச் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்க வேண்டும் என்று ஆண்ட்ரூ டேட் (Andrew Tate) மற்றும் டிரிஸ்டன் டேட் (Tristan…

பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது: முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி

முதலமைச்சர் விஜய்க்கு எங்களது நன்றி. இதுபோலவே, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் மற்றும் தெரு…

தனியே அமர்ந்து சாப்பிடுவது உங்கள் உடல் நலனுக்கு கேடு – எப்படி தெரியுமா?

இது மனஅழுத்தத்தின் அபாயத்தைக் குறைத்து, மறதி நோயில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் உண்ணும் உணவின் இன்பத்தை அதிகரிக்கும், மேலும் உங்களை நீண்ட காலம் வாழச் செய்யவும்…

நேபாள – திபெத் பேரிடர்: மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினர் இரங்கல்

6 நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 469ஆக உயர்ந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில்…

சீனாவில் அஜித் தோவல்.. இந்தியா – சீனா எல்லையை நிர்ணயத்தில் உடன்பாடு. Ajit Doval in China.. Agreement on demarcation of India-China border

இந்தியா – சீனாவுக்கு இடையே எல்லை மோதல் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான்…

‘பனிப்பாறை உடைந்து விழுந்தது’: நேபாள ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி நீர்மட்டம் உயர்ந்ததாக புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகில் உடைந்து விழுந்த பனிப்பாறையே இந்தப் பேரழிவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் கட்டுரை…

செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் | பிமல் உறுதி

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட…

மணிப்பூர்: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் பலி

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாகா சமூகத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இன மக்கள்…