• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • 18 நாள் குழந்தை உயிரிழப்பு வழக்கில் தாய் மீது கொலை குற்றச்சாட்டு

18 நாள் குழந்தை உயிரிழப்பு வழக்கில் தாய் மீது கொலை குற்றச்சாட்டு

12 இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வசித்த குடும்பத்தில், 18 நாள் வயதுடைய பெண் குழந்தை மரணமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில், குழந்தையின் தாயார் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு…

புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பியூட்டி பார்லர் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு…

’90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி’: த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

பட மூலாதாரம், TVK கட்டுரை தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள்…

இலண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு

11 இலண்டனில் யூத சமூகத்தை குறித்த இடங்களையும் நபர்களையும் உளவு பார்த்ததாக இரண்டு ஈரானியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டை…

Heart Attack| அரியானாவில் 6 ஆண்டுகளில் மாரடைப்பால் 18 ஆயிரம் இளைஞர்கள் மரணம்

அரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாரடைப்பு காரணமாக 17 ஆயிரத்து 973 பேர் இறந்ததாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயது முதல்…

கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான் – வளைகுடாவில் சமீபத்திய நிலவரம் என்ன?

இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான…

“ஈரானை முடிக்கப்போகிறோம்” : டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது கடந்த மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கி வைத்த தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி கொலை செய்யப்பட்டார்.…

மலரும் புத்தாண்டு வளத்தையும், நலத்தையும், வெற்றிகளையும் அளிக்கும் ஆண்டாக மலரட்டும் – ஓ.பன்னீர்செல்வம்

தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘யுகாதி’ என்னும் புத்தாண்டுத் திருநாளை மகிழ்ச்சியுடன்…

‘வெறும் வேடிக்கைக்காக’ தாக்குதல் நடத்தக் கூடிய சூழலில் புதிய உலக ஒழுங்கு – இரான் போர் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நிர்வகித்த விதிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருவதாகத் தோன்றும், ஒரு வளர்ந்து வரும்…

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.…