• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ஒரே நாளில் 41 பேர் பலி.. லெபனானில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலை தொடரும் இஸ்ரேல்

ஒரே நாளில் 41 பேர் பலி.. லெபனானில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலை தொடரும் இஸ்ரேல்

கடந்த ஏப்ரல் 17 முதல் இஸ்ரேல் – லெபனான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில் தெற்கு லெபனானில் கடந்த…

ஹோர்மூஸ் நீரிணைக்கு மாற்றாக சிரியா முன் வைக்கும் திட்டம் – இந்தியாவுக்கு போட்டியா?

பட மூலாதாரம், Byron Smith/Getty Images படக்குறிப்பு, எரிசக்தி மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான ஒரு மாற்றுப் பாதையாக சிரியாவை மாற்றுவதே தற்போது தனது குறிக்கோள் என்று சிரியா…

மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி

ஸ்டாஃபோர்டின் ஹோம்சாஃப்ட் வீதியில் (Holmcroft Road) மரம் விழுந்ததில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் ஆம்புலன்ஸ், காவல்துறையினர் மற்றும் ஏர்…

ஒடிசாவில் தாஹிபரா சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட 58 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், வெள்ளிக்கிழமை அன்று தாஹிபரா என்னும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பேர் உடல்நலக்குறைவு…

கோடையில் சில நேரங்களில் ஏசி வெடிப்பது ஏன்? – இதனைத் தவிர்க்க உதவும் 5 தீர்வுகள்

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, கோடை காலத்தில் ஏசி வெடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, ஏசியை முறையாகப் பராமரிப்பது…

நாட்டை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ

6 ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை…

கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் 22 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு தொடங்கியது

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ கல்​லூரி​களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவ கல்​லூரி​களில் பி.எஸ்.சி. நர்​சிங் படிப்பு​கள்…

காணொளி: கட்ச் எம்பிராய்டரி கலையை இணையம் மூலம் பிரபலமாக்கும் பெண்கள்

கட்ச் நிலப்பரப்பு பல நூற்றாண்டுகளாக, நுணுக்கமான எம்பிராய்டரி கலை மரபைத் தனது மடியில் தாங்கி பாதுகாத்து வருகிறது.

புதிய வீடுகளை அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவம் ரொசான் எம்.பி தலைமையில் ஆரம்பம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் வரிய குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம் நேற்று சனிக்கிழமை  (02) இடம்…

ஜூவாலாமுகி திருக்கோவில்… பல நூறு ஆண்டுகளாக அணையாத 9 தீபங்கள்

இமாசலபிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ளது. ஜூவாலாமுகி நகரம். இங்கே காங்ரா பள்ளத்தாக்கில் சிவாலிக் மலைத்தொடரின் மடியில் ‘காளிதர்’ என்ற பகுதியில் ஜூவாலாமுகி திருக்கோவில் இருக்கிறது. இது…