‘தமிழ்நாட்டில் தற்போது குதிரைச் சந்தைக்குத்தான் நல்ல விலைபோகிறது’ – கி.வீரமணி
தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக்கட்சிகளுக்கு மாறிவருவதை விமர்சித்துள்ள திராவிடக் கழகத் தலைவர் வீரமணி., “முன்னரெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை இருக்கும்.…