• Sun. May 24th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ஊடகவியலாளர்களின் சுதந்திரம் எவ்வாறாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது? | நிலா பாலா

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் எவ்வாறாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது? | நிலா பாலா

11 பங்களாதேஷ் நாட்டில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் எவ்வாறாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்பது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று, எனது கருத்துகளையும் பதிவு செய்தேன். இதில் இலங்கையிலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரக்…

IPL 2026: பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா? எல்.எஸ்.ஜி.-யின் 197 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல். 2026-ன் 68-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் வெற்றி…

196 ரன்கள் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் – சேஸ் செய்யுமா பஞ்சாப் கிங்ஸ்?

பட மூலாதாரம், ANI பிரசுரிக்கப்பட்டது 23 மே 2026, 13:48 GMT புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ஐபிஎல் 2026 சீசனின்…

இங்கிலாந்தை ஆட்கொள்ளும் வெப்பம்: Heathrow பகுதியில் 26.9°C வெப்பநிலை பதிவாகியது!

5 இங்கிலாந்தின் ஹீத்ரோ (Heathrow) பகுதியில் 26.9°C வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் இந்த ஆண்டின் மிக வெப்பம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த…

மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயது சிறுமி..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பந்தரித்த நிலையில் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று வந்துள்ளார். அப்போது மருத்துவமனை வார்டு பகுதியில்…

புதின் – ஜின்பிங் நட்பு பாராட்டிய போதும், இரு நாட்டு ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படுவது ஏன்?

பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, புதினும் ஷி ஜின்பிங்கும் 40 முறைக்கு மேல் சந்தித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, ரஷ்யா ஆசிரியர் பிரசுரிக்கப்பட்டது…

சவுத் ஹாரோ வீதி விபத்து: புங்குடுதீவைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் மரணம்

5 இலண்டன், சவுத் ஹாரோ (South Harrow) பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோரமான கார் விபத்தில், 29 வயது மகேஸ்வரன் பிரவீன் என்ற இளைஞர் சம்பவ…

கிருஷ்ணராயபுரம் அருகே பரபரப்பு: விவசாயி மீது சரமாரி துப்பாக்கி சூடு- மர்ம நபர்கள் அட்டூழியம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கடவூர், சேவாப்பூர் பகுதி வளையப்பட்டியை சேர்ந்தவர் கருணகிரி (வயமு 48). விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள்,…

கோவை: 10 வயது சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது – என்ன நடக்கிறது?

படக்குறிப்பு, சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசுரிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கோவை மாவட்டத்தில் 10…

நாட்டின் தற்போதைய நெருக்கடி குறித்து பாராளுமன்ற விவாதத்தை கோரும் எதிர்க்கட்சியினர்

10 நாட்டின் தற்போதைய நெருக்கடி பற்றி அவசரமாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறும் நிலைமை மேலும் மோசவாதற்கு முன்னர், மக்களுக்கு நியாயமானதும் துரிதமானதுமான தீர்வை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சியினர்…