• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • "மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்திக்கக் கூட முடியாது!" – தமிழிசை சவுந்தரராஜன்!

"மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்திக்கக் கூட முடியாது!" – தமிழிசை சவுந்தரராஜன்!

“பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை…

‘ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்’ – நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி

படக்குறிப்பு, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய சென்னையைச் சேர்ந்த நாவு கபீர் தாஸ் மற்றும் அவரது மனைவி விஜய புவனேஸ்வரி கட்டுரை தகவல் நேபாளத்தில் ஏற்பட்ட…

‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

3 பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டில் வெளியான ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு’ பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலக வரலாற்றில் தன்னுடைய கலை பயணத்தை…

புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு…

நேபாளத்தில் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் – பால்கனியில் செய்வதறியாது நின்ற குடும்பம் என்ன ஆனது?

பட மூலாதாரம், X பிரசுரிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும்…

பெண்ணை கொன்று பிரியாணி அண்டாவில் சமைத்தார்களா?- கைதான தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து…

நேபாள வெள்ளம்: பனிப்பாறை உடைந்தது முதல் பாலம், பேருந்துகளை பெருவெள்ளம் அடித்து சென்றது வரை – வீடியோ

காணொளிக் குறிப்பு, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை சரிவால் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம் பனிப்பாறை உடைந்தது முதல் பாலம், பேருந்துகளை பெருவெள்ளம் அடித்து சென்றது வரை – மக்கள் பதைபதைத்த…

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்- 3 தனிப்படையினர் தீவிர விசாரணை

அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதிவான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை…

இந்த இரு இந்திய பெண்களும் நேபாள எல்லை கடந்து சீனாவுக்குள் நுழைந்தார்களா?

பட மூலாதாரம், Sudipto Bhattacharya/Dwaipayan Mukherjee படக்குறிப்பு, சுபஸ்ரீ, ரீனா பானர்ஜி கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, இந்திய செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு…

4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகச் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டார். இந்தப் பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான்…