• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர்…

கோவை: ‘ஊர் ஒன்று, கிராமம் இரண்டு’ – அரசுப் பேருந்தில் சாதிய பாகுபாடா? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Xavier Selvakumar படக்குறிப்பு, பேருந்தை இயக்குவதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தேசிய எஸ்.சி–எஸ்.டி. ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது கட்டுரை தகவல்…

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை  நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21)  வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.…

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட…

தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

அரசியல்ரீதியாக தவெக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதை தி.மு.க மறுக்கிறது. உண்மையில், தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது…

புலிக்கொடியை அங்கீகரித்தது பிரம்டன்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை…

சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார்.…

‘செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்’- எச்சரிக்கும் சுந்தர் பிச்சை

காணொளிக் குறிப்பு, ‘செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்’- எச்சரிக்கும் சுந்தர் பிச்சை 12 நிமிடங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவுக்கான தேவை குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும்…

நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது

0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில்  பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு…

அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்​நிலை​யில், இந்த குழு​மத்​துக்கு ரூ.97 கோடி​யில் அண்ணா நகரில் அமைக்​கப்​பட்ட புதிய கட்​டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இக்​கட்​டிடம் தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தால் 19,008…