திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை – பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.…