குட்டக் குட்ட குனிவது மடைமையென்று அறி | நதுநசி
26 ஆத்திரம் பொங்கிஅக்கிரமம் செய்ததோ?ஆளும் நேரத்தில்அரவணைக்க தவறியதே! நெஞ்சுருகி மனம்பொசுங்கிய தமிழர்பஞ்செரிந்து கருகியதாய்நெருப்பில் பொசுங்கினர். ஆடிக்கலவரம் என்றுஅழகாக சொல்வார்.அத்திவாரத்தில் சிக்கல்அரசு மதத்தவரால். வஞ்சித்து கொன்றுவரலாறு மன்னிக்காதவழக்கத்தை பழக்கமாக்கிவாழும்…