• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • வடக்கில் புயல், தெற்கில் வறட்சி: இங்கிலாந்தின் தீவிர வானிலைப் பிளவு – மழைக்காக தென்கிழக்கு ஏக்கம்!

வடக்கில் புயல், தெற்கில் வறட்சி: இங்கிலாந்தின் தீவிர வானிலைப் பிளவு – மழைக்காக தென்கிழக்கு ஏக்கம்!

3 இங்கிலாந்தின் வடக்கு-தெற்கு பகுதிகளில் இந்த வாரம் வானிலையில் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது. வடக்குப் பகுதிகளில் புயல் காரணமாக வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படும் அதேவேளையில், தென்கிழக்கு இங்கிலாந்தோ…

வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றமே..!- அன்புமணி விமர்சனம்

கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லாத நிலையில் நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-…

பிரசாந்த் கிஷோர்: பாங்கிபூரில் தனது வெற்றிக்கு அவர் கூறிய 2 காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பிஹாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு பின்னடைவாகக்…

 சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரம் மறுப்பு | எழுத்தாளர் மாயன் விசாரணைக்கு அழைப்பு | நவீனன்

சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரம், வரலாற்றுப் பதிவுகளை சுயாதீனமாக வெளியிட நெருக்கடிகள் அதிகம் தொடர்கின்றது. தமிழ் ஊடக மற்றும் இலக்கிய உலகில் கடந்த காலங்களில் பல்வேறு எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்…

மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள்.. வெற்றி வான் மகள் திட்டம் அறிவிப்பு

நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றி வான் மகள் திட்டம் அதில் குறிப்பாக…

விஜய் அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் – முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், TN Assembly படக்குறிப்பு, வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் பிரசுரிக்கப்பட்டது 6 ஆகஸ்ட் 2026, 04:15 GMT புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு…

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்தர…

வங்கதேசத்தில் பாகிஸ்தான் ISI-யின் ஆதிக்கம்.. பயங்கரவாதிகள் சுதந்திரமாக திரிகின்றனர் – ஷேக் ஹசீனா மகன்

வங்கதேசத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தடையில்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாக ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய் எச்சரித்துள்ளார். மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்து…

உடலில் நாடாப்புழு ஒட்டுண்ணியுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த முதியவர் – பாதிப்பு என்ன?

படக்குறிப்பு, மெரெடித் ஜோன்ஸ், தான் பல ஆண்டுகளாக மெதுவாக வளரும் நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்ததாக நம்புகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், கிரேக் டக்கன் பதவி, பிபிசி வேல்ஸ்…

ஜனாதிபதியை சந்தித்தார் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி

1 இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, இன்று (5) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்…