• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • பச்சிளம் பெண் குழந்தை கத்தியால் குத்திக் கொலை: நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

பச்சிளம் பெண் குழந்தை கத்தியால் குத்திக் கொலை: நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

18 இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் வீடொன்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மீது…

ICC Test Rankings: பும்ரா, சுப்மன் கில் தரவரிசை சரிவு அதிர்ச்சி

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பின்தங்கிய கில் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடிய 3 இன்னிங்ஸ்களில்…

நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய தமிழர்களை தேடி பல நாடுகளில் இருந்து திரண்ட உறவுகள், தொழில்நுட்ப உதவியுடன் தேடல்

படக்குறிப்பு, கணேஷ் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ், நேபாளத்தில் இருந்து பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ஆன்மீக…

9 மாத கர்ப்பம் என சிசேரியன்: கருப்பையில் குழந்தை இல்லை; பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

0 பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹம்தார்டு வைத்தியசாலையில் 9 மாத கர்ப்பிணி என்று கூறி அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, அவரது கருப்பையில் குழந்தை…

‘நெருக்கடி எங்களால் உருவாகவில்லை… நீங்கள்தான் தார்மீக பொறுப்பு’ – இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் உதவியல்ல, இழப்பீடு கோரும் நேபாளம்!

நேபாளம் உதவி கோரவில்லை, மாறாக, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிடமிருந்து காலநிலை மாற்றத்திற்கான இழப்பீட்டைக் கோருவதாக நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகள் தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்…

வெலிகொண்டா: மூழ்கும் கிராமத்துக்குள் இந்த மூவரும் சென்றது ஏன்? மரத்தின் மீது ஏறி தப்பித்தது எப்படி?

பட மூலாதாரம், Venkateswar Reddy/Markapuram படக்குறிப்பு, மூன்று பேரையும் காவலில் எடுத்த போலீசார் கட்டுரை தகவல் எழுதியவர், கரிகாபதி உமாகாந்த் பதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது ஒரு…

எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் அறிவிப்பு

12 இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் 2015ஆம்…

நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வக்கீல் பர்வேஷ் முஷ்ரப், ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.…

நேபாள வெள்ளம்: ‘சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது”

படக்குறிப்பு, வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இருந்து தப்பிய பிறகு, தனது சகாக்கள் சிலர் காணாமல் போனதை எவ்வாறு கண்டறிந்தார் என்பதை பெம்பா துண்டு தமங் பிபிசியிடம் விவரித்தார்…

தாய்லாந்தை நெருங்கும் அமெரிக்க போர்க்கப்பல்: பாலியல் தொழிலாளர்களை கண்காணிக்கும் போலீசார்- காரணம் என்ன?

பட்டாயா நகரம் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களை கைது செய்து வருகின்றனர். தற்போது வரை சந்தேகத்திற்குரிய வகையில் 40 முதல் 50 பேரை கைது செய்துள்ளதாக…