வங்கதேசத்தில் பாகிஸ்தான் ISI-யின் ஆதிக்கம்.. பயங்கரவாதிகள் சுதந்திரமாக திரிகின்றனர் – ஷேக் ஹசீனா மகன்
வங்கதேசத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தடையில்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாக ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய் எச்சரித்துள்ளார். மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்து…