தித்வாவால் பாதிக்கப்பட்ட 250 வணக்கத்தலங்களை மீளக் கட்டியெழுப்ப அமைச்சரவை அனுமதி
11 ‘தித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணக்கத்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில் 250 வணக்கத்தலங்கள் முதற்கட்டமாக புனரமைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை…