வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி: சரத் பவார்
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, நீட் தேர்வுத்தாள் கசிவு தொடர்பான மாணவர்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், நீர் மேலாண்மை மற்றும் கல்வி துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து…