• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • தமிழ்நாடு தேர்தல் – 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்?

தீபச்செல்வனின் நூல் விவகாரம்: அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

9 பிரபல எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைத்த விவகாரத்தில் அரசாங்கம் பாரிய தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரும், வரலாற்றிஞருமான பேராசிரியர் நிர்மால்…

சட்டப்பேரவை தேர்தல் – தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்!

தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை நடைபெற உள்ளநிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நியாயமான மற்றும் பாதுகாப்பான தேர்தலை உறுதி…

காரெக்ஸ்: ஆணுறை விலையை 30% உயர்த்தப்போகும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் – இரான் போரின் விளைவு என்ன?

பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, கோ மியா கியாட் கட்டுரை தகவல் இரான் போர் காரணமாகத் தங்களது தயாரிப்புகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலையை…

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு

உறவினரை வைத்தியசாலையில் பார்த்துவிட்டு வந்த தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில்…

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவை ஒழிக்க லெபனான் ஒத்துழைக்க வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்

ஈரான் ஆதரவு பெற்றி ஹிஸ்புல்லாவை லெபனானில் இருந்து ஒழிக்க இஸ்ரேல், லெபனான் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல்- லெபனான்…

ஹோர்மூஸில் அதிகரிக்கும் பதற்றம்: 3 கப்பல்களை தாக்கி, 2-ஐ கைப்பற்றிய இரான் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள கப்பல்கள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் அமெரிக்கா – மற்றும் இரான் இடையே அறிவிக்கப்பட்டிருந்த…

இஸ்ரேலிய உளவு அமைப்புக்கு தகவல் கசிந்த்த குற்றச்சாட்டு: ஈரான் அதிகாரிக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!

6 இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்கு (Mossad) இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான்…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தோருக்கு நாட்டின் ஒற்றுமை உறுதி. Rahul Gandhi pays tribute, says India united against terrorism

அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நினைவுகள், இன்றும் எங்கள் இதயங்களை உலுக்குகிறது. அந்த தியாகிகள் குடும்பத்தினரின் துயரம், நம் அனைவரின் துயரமாகும். அவர்களின் தியாகம் நாட்டின் ஆன்மாவில்…