• Sat. Mar 14th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • இயக்குநர் சேரன் வெளியிட்ட நடிகர் மதுசூதனன் ராவ் நடிக்கும் ‘AD 2035’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் சேரன் வெளியிட்ட நடிகர் மதுசூதனன் ராவ் நடிக்கும் ‘AD 2035’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

8 தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் மதுசூதனன் ராவ் முதன்மையான வேடத்தில் தோன்றும் ‘AD 2035 ‘எனும் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்…

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

8 புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை பெய்யும்

6 நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (13)…

நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

மலையாள நடிகர் அர்ஜுன் பிரபாகரன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘பேட்டில்’ திரைப்படத்தின் ‘காச்சன் மூச்சன்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின் சமர் கிரிக்கெட் பெருவிழா

இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகிய வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி…

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

முன்னணி நட்சத்திர நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற்று திரையுலக வணிகர்களின் நம்பிக்கையையும் தொடர்ந்து…

சக மனிதனுக்காக துக்கிப்பவன் | வசந்ததீபன்

பட்டாம்பூச்சிகளின் வர்ணங்களில் லயித்துக் கிடப்பவனல்ல நட்சத்திரங்களின் ஒளியைத் தேடித் திரிபவனல்ல இலைகள் உதிர்வதற்காக கண்ணீர் சிந்துபவனல்ல பூக்களின் மலர்தலுக்காக தவம் கிடப்பவனல்ல வெடிமருந்து வாசனையை நுகர்ந்து களிப்பவனல்ல…

போரைச் சாட்டாக வைத்து பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர் | அசேல சம்பத் குற்றச்சாட்டு

4 தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது? …

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது | முஜிபுர் ரஹ்மான் சாடல்

4 எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,…