இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலை பாராட்டிய ஈரான் மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு
5 சமூக ஊடகங்களில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பிரஜையான மாணவியை குற்றவாளி என அறிவித்து, பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…