நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; இங்கிலாந்து பிரஜைகள் 33 பேர் உட்பட 403 பேரை காணவில்லை!
நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நேபாளத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர். சீனக் கட்டுப்பாட்டில் உள்ள…