மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மீது முட்டை, மாட்டுச் சாணம் வீசிய மக்கள்
திரிணாமுல் காங்கிரஸ தலைவர் சப்யாசாச்சி தத்தா இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். மேற்கு…