• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொலை – 8 பேர் கடத்தல்

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொலை – 8 பேர் கடத்தல்

தாக்குதலுக்குப் பிறகு, சோதனைச் சாவடியில் இருந்த 8 வீரர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட வீரர்கள் அனைவரும் தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு…

'ஒரே நாளில் சுமார் ரூ.6 கோடிக்கு விற்பனை' – இந்த கடலில் ஆக்டோபஸ்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது ஏன்?

ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், £5 லட்சம் மதிப்புள்ள சாதனைப் பிடிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆக்டோபஸ் பெருக்கம் நீடிக்கக்கூடும் என்றும், இந்த ஆக்கிரமிப்பு இனம் இங்கிலாந்து கடல் நீரில்…

கிளிநொச்சியில் துயரம் | மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார்…

"பாசிசத்தின் மற்றொரு Version.. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் சோபா மாடல் அரசு" – உதயநிதி கண்டனம்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 தனியார் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் தவெக…

விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்

பட மூலாதாரம், X/DIPR பிரசுரிக்கப்பட்டது 9 ஜூன் 2026, 16:31 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்…

19 ஆண்டுகள் தாமதமாக வந்த தந்தைக்கான இதழ்: வியப்பில் ஆழ்த்திய தபால் துறை!

7 இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியைச் சேர்ந்த பால் எட்வர்ட்ஸ் (வயது 52) என்பவர், 2007ஆம் ஆண்டில் தனது இளம் குடும்பத்துக்காக ஆர்டர் செய்த இதழ், 19 ஆண்டுகள்…

மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மீது முட்டை, மாட்டுச் சாணம் வீசிய மக்கள்

திரிணாமுல் காங்கிரஸ தலைவர் சப்யாசாச்சி தத்தா இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். மேற்கு…

விஜய் அரசின் முதல் மாதத்தில் இந்த 6 அமைச்சர்கள் அதிக கவனம் பெற்றது ஏன்?

கடந்த ஒரு மாதத்தில், தவெக-வின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் சர்ச்சையையும், கவனத்தையும் ஈர்த்துள்ளன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கத்திக்குத்துத் தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் 40 வயது நபர்; சந்தேகநபர் கைது

14 வட பெல்ஃபாஸ்டின் கின்னெய்ர்ட் அவென்யூ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 40 வயது நபரொருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை இரவு…

ஜூன் 23 பத்ம விருதுகளை பெறும் மம்மூட்டி, ஆர்.மாதவன்

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு நபர்களுக்கு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு, குடியரசுத்…