கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது!
0 கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம், பறவை மோதிய காரணத்தால் மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இன்று…