சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ‘பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…