ஒடுக்குமுறைக்கு எதிராக உங்களுடன் எப்போதும் இருக்கிறேன் | தீபச்செல்வனின் நூல் வெளியீட்டில் சிங்கள எழுத்தாளர் நெகிழ்ச்சி
3 கடந்த சனவரி 17ஆம் நாளன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டில் சிங்கள எழுத்தாளர் திலீனா வீரசிங்க அவர்கள்…